தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் 35 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மத்திய அரசால் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை நீட் தேர்வுக்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதப்பட்டது. தமிழில் […]
