Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கனமழையால் 341 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு முதல் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள குவாஹுலு-நடல் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் வேகமெடுக்கும் கொரோனா…. கடந்த 24 மணிநேரத்தில் 341 பேர் உயிரிழப்பு….!!!

துருக்கியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரசின் தாக்கம்  மீண்டும் நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்தவகையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 55149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,23,596 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,267 ஆகவும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 37,36,537- […]

Categories

Tech |