பெங்களூரில் நடந்த வன்முறை தொடர்பாக தற்போது வரை 340 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூர் புலிகேசி நகரின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் அக்காள் மகன் நவீன்(27) என்பவர் சிறுபான்மை சமுதாயத்தினர் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் காவல் சந்திராவின் கடந்த 11 ஆம் தேதியன்று வன்முறை நடந்தது. அந்த வன்முறை சம்பவம் பற்றி கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி […]
