Categories
பல்சுவை

தினமும் ரூ.34 சேமித்தால் போதும்…. நீங்களும் லட்சாதிபதியாகலாம் தெரியுமா?…. போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்….!!!!

அஞ்சல் துறை பொது மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், பொது வருங்கால வைப்புநிதி என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் இருக்கிறது. மாதந்தோறும், நிலையான ஒரு தொகையை சேமித்து நீண்டகால அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட பிபிஎப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அஞ்சல் துறை அலுவலகத்தில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஏராளமான […]

Categories

Tech |