Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 34 ஸ்கூல்…. ஒருத்தர் கூட பாஸ் ஆகல…. அரசு எடுத்த அதிரடி ஆக்ஷன்…!!!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதோடு 2 வருடங்களாக தேர்வு நடைபெறாமல் இருந்ததால் அனைவரையும் ஆல்பாஸ் செய்ததும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது […]

Categories

Tech |