சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகொட்டை, திருப்பத்தூர் […]
