அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது 60 வயது வரை ஓய்வு பெறலாம் என்ற மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது அறுபது வயதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வுபெற வேண்டும். இது 1.4.2021 முதல் அமலுக்கு வரும். தற்போது 33 ஆண்டுகாலம் முடிந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வூதிய மசோதா நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. 63 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயதில் எது […]
