முகக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் […]
