மியான்மர் இராணுவ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை 320 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்து ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து வீட்டிலேயே சிறை வைத்தது. அதனால் ஜனநாயக ஆட்சி அமையவும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரி […]
