மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . நாட்டில் ஜனநாயகத்தை […]
