உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை நம்பி 32 லட்சத்தை இழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரே பெராலி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருவருடன் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் உங்களது செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். அப்போது அந்த நபர் பெண்ணிற்கு பரிசுத்தொகையும் பணத்தையும் அனுப்பி உள்ளதாக கூறி, அதனை வரிப்பணத்தை மட்டும் கட்டி எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அவர் கூறிய […]
