Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொடூரம்…. கல்வி நிறுவனத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 32 பேர் பலியான பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

சீட்டுக்கட்டு போல் சரிந்த…. 10 அடுக்குமாடி கட்டிடம்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

ஈரானில் 10 அடுக்குமாடி வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 32  பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டின் தென்மேற்கில் குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 10 அடுக்கு மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட  கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இந்த வர்த்தகத்தை சுற்றி மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு கொண்டிருந்தது. அந்த சமயத்தில்  திடீரென கட்டிடம் சரிந்து இடிந்து  விழுந்தது. இந்த இடிபாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் பயங்கரம்!”….. 500 பேர் தீ விபத்தில் சிக்கிய கொடூரம்…. அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

வங்கதேசத்தில் ஆற்றின் நடுவில் பயணித்த படகு திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்திருக்கிறது. வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து மூன்று அடுக்கு உடைய படகு, பர்குனாவிற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது Jhalakathi என்ற நகருக்கு அருகில், ஆற்றின் நடுவில் சென்றுக்கொண்டிருந்த படகில், திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனவே, பயணிகள் தங்களை காத்துக்கொள்ள ஆற்றில் குதித்தனர். அந்த படகில் சுமார் 500 பேர் பயணித்த நிலையில், 32 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் […]

Categories
உலக செய்திகள்

ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில்…. 32 பேர் பலியான சோகம்…. தகவல் வெளியிட்ட நைஜீரியா அரசு….!!

நைஜரில் கடத்தல் கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா குடியரசு அமைந்துள்ளது. தற்போது ஐ.எஸ் அமைப்பு மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்பினர் நைஜீரியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் படைகளும் நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து பணத்திற்காக நைஜீரிய பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உட்பட கால்நடை விலங்குகளையும் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் கும்பல்கள் நைஜீரியாவை […]

Categories

Tech |