ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அதன்படி கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறையின் சார்பில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் […]
