மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணிய அவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக வேகமாக இருந்தது. எனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.கொரோன தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க பல நிபந்தனைகளை அரசு விதித்தது. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிதல். இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில […]
