ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து தாக்கிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளல் பரி பகுதியில் விஜய மாடசாமி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைவினைத் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வசந்தநகர் பகுதியில் வழியாக சென்றுகொண்டிருந்த போது இருவர் மாடசாமியை வழிமறித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த 30,000 ரூபாயை பறித்ததோடு […]
