Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் வழியில்….. 3,000 அடி உயர மலைக்குன்றில் காட்சி புரியும் ஏழுமலையான்….. மாலை அணிவித்து பக்தர்கள் பரவசம்….!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், திருப்பதியில் முன்பு நிறுத்தப்பட்ட அனைத்து விதமான பூஜைகள் மற்றும் பண்டிகைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள ஒரு மலை குன்றின் மேல் ஏழுமலையானின் உருவம் தெரிவதாக சில பக்தர்கள் கூறுகிறார்கள்‌. இந்த மலைக்குன்றானது 3000 […]

Categories

Tech |