Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. விவசாயிகள் மாதம் ரூ.3,000 பெற…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ முழு விபரம்….!!!!

நம் நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் சென்ற 2018ம் வருடம் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் […]

Categories

Tech |