300 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை 20 கேன்களில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தடைசெய்யப்பட்ட மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவற்றை படகுகள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வந்துள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மாவட்ட கடலோர காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு […]
