பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் ஒவ்வொரு வீடுகளுக்கு ஜூலை மாதம் முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அம் மாநிலத்தின் முதல்வராக பகவந்த் சிங் மான் உள்ளார். தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் அம்மாநில அரசு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் […]
