ஐரோப்பா கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கூடுதலாக 300 மில்லியன் டோஸ்கள் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பைசர் நிறுவனத்தின் ஆர்டரை இரட்டிப்பாக்கி அதிகமாக 300 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளது. இதனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான, உர்சுலா வான் டென் லேயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஐரோப்பியர்கள் தேவையான அளவு பாதுகாப்பான மற்றும் உபயோகமுள்ள கொரோனா தடுப்பூசிகளை வைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஐரோப்பா பைசர் தயாரித்த கொரனோ […]
