Categories
தேசிய செய்திகள்

300 ஊழியர்கள் பணி நீக்கம்…. அதிர்ச்சி காரணம்….. அதிரடி நடவடிக்கையில் விப்ரோ நிறுவனம்….!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும்போது கூடுதல் வருமானத்திற்காக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்றுவது தான் moonlighting.இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே இது குறித்து கடுமையாக எச்சரித்து வந்தது. ஆனால் தற்போது விப்ரோ நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி விப்ரோ நிர்வாகம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டியில் நிறுவனங்களுக்கு பணியில் இருந்து கொண்டே வேலை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளது.இந்த 300 ஊழியர்களையும் பணியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

300 ஊழியர்கள் பணிநீக்கம்…. நெட்ஃபிக்ஸ் எடுத்த திடீர் முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது. சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாயில் பெரும் சரிவைத் தொடர்ந்து நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்க நடவடிக்கை ஆகும். நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 300 ஊழியர்களை (அல்லது) 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் அமெரிக்காவிலுள்ள நெட்ஃபிக்ஸ் ஊழியர்கள் ஆவர். கடந்த மாதம் நிறுவனம் 150 ஊழியர்களை […]

Categories

Tech |