ஹைதி நாட்டை சேர்ந்த சுமார் 300 அகதிகளோடு அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதி என்ற கரீபியன் தீவு நாட்டில் கடந்த வருடத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிபர் ஜோவினல் மொசி, கூலி படைகளால் கொல்லப்பட்டார். எனவே, அந்நாட்டிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹைதியை சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் ஒரு படகில் அமெரிக்காவை நோக்கி பயணித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா […]
