Categories
உலக செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 30 வருடங்கள் கழித்து கைதான மதபோதகர்….!!!

கனடா நாட்டில் 30 வருடங்களுக்கு பின் பாலியல் வழக்கில் மத போதகர் மற்றும் பெண் ஒருவர் கைதாகியுள்ளனர். கனடாவில் கடந்த 1987 ஆம் வருடத்தில் இருந்து 1990 ஆம் வருடம் வரை சிறுமிகள் இருவர் யார்க் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு வழக்கமாக சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளை மத போதகரான Raymond Swash என்பவரும், ஒரு பெண்ணும் சேர்ந்து வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பாதிப்படைந்த பெண் தற்போது தான், இது பற்றி புகார் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த […]

Categories
உலக செய்திகள்

“ஸ்பெயினில் நீருக்குள் மூழ்கிய கிராமம்!”…. 30 வருடங்களாக இடிந்து போகாமல் இருந்த கல் வீடுகள்…. வெளியான தகவல்கள்..!!

ஸ்பெயினில் கடும் வெள்ளத்தில், 30 வருடங்களுக்கு முன் முழுவதுமாக மூழ்கிப் போன ஒரு கிராமம் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் Aceredo என்ற கிராமம், கடந்த 1992 ஆம் வருடத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போனது. அதாவது, ஒரு போர்ச்சுகீசிய நீர்மின் நிலையமானது, வெள்ளம் வெளியேறிக் கொண்டிருந்த கதவுகளை அடைத்ததால், லிபியா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே,  அதனை சுற்றி இருந்த கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதில், Aceredo என்ற கிராமம் ஒட்டுமொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

30 வருடங்களுக்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்ட சடலம்…!!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

வடக்கு அயர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து மாயமான ஒரு நபரின் சடலத்தை காவல்துறையினர் கவடக்கு அயர்லாண்டறிந்துள்ளனர். லண்டன்டெரியில் உள்ள மிட் உல்ஸ்டர் என்ற மருத்துவமனைக்கு கடந்த 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஜேம்ஸ் பேட்டர்சன் (54) சென்றிருந்த போது அங்கு மாயமாகியுள்ளார். அதன் பின்னர் பன் நதியில் அவரின் சடலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஒரு மர்ம மரணமாக கருதவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சென்ற மாதம் பன் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட […]

Categories

Tech |