உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளிலியே அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர், தற்போது வரை உலகம் கண்டிராத அளவிற்கு நோய் பாதிப்பு மிக அதிகமான விகிதத்தை நெருங்குவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரித்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே, தற்போது வரை உலக அளவில் கொரனோ பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 கோடியை தாண்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
