மதுரை மாவட்டத்தில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு ஒருவர் எரிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருமால்பூர் அதை அடுத்துள்ள கூல் பாண்டி என்ற கிராமத்தில் 29 வயதுடைய மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகர் என்பவர் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் […]
