Categories
மாநில செய்திகள்

30 நாட்களுக்குள் கட்டட அனுமதி….. சென்னை மாநகராட்சியின் மாஸ்டர் செக்…..!!!!

கட்டிட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை அலுவலர்கள் இழுத்தடிக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க அந்த தொகுதிக்கு தொடர்புடைய வார்டு உதவியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பொறியாளர்கள் தங்கள் பகுதிகளின் கட்டுமான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜியோவின் வெறும் 1 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்…. 30 நாட்கள் வேலிடிட்டி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் நோக்கத்தில் தற்போது புதிதாக ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை என்னவென்றால், 1 ரூபாய் கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும். 100 எம்பி டேட்டா பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஜியோ ஒரு புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமானது, நாட்டில் உலகிலேயே மிகவும் மலிவான பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. அவற்றின்படி, 1 ரூபாய் கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும். 100 […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி நிகழ்ந்தால் மட்டுமே… அது கொரோனா மரணமாக கருதப்படும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று உறுதியாகி 30 நாட்களுக்குள் மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அது கொரோனா மரணமாக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட கொரோனா இழப்பீடு தொடர்பான மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தற்கொலை, விஷம் பரவுதல் போன்றவற்றை தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனையின் வெளியில் வீட்டிலோ இறந்து விட்டால் அது கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி கொரோனாவிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 30 நாட்களுக்குள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின்,உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் திட்டத்தை அறிவித்தார். அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தற்போது வரை அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காண […]

Categories
தேசிய செய்திகள்

30 நாள் தேவையில்லை…. 7 நாள் போதும்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கு 7 நாட்கள் அவகாசம் போதும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் அது குறித்து விளம்பரம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது 30 நாட்களில் கட்சி பெயர் பதிவு செய்யப்படும். இந்நிலையில் 30 நாட்கள் என்பதை […]

Categories

Tech |