பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு […]
