மூன்று வயது ஆவதற்கு முன்னரே இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சிறுவன் அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேரன் நகரில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விதுஷன் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் தனக்கு மூன்று வயது ஆவதற்கு முன்னரே தேசிய அளவில் சாதனையாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளான். இந்த சிறுவன் 1 நிமிடம் 6 […]
