Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கிடையே நடந்த தகராறு…. குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

3 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் விக்னேஷ் என்பவர் தனது மனைவி காமாட்சியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமாட்சி விக்னேஷை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன், அண்ணாமலை நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென குழந்தை பிரியதர்ஷினிக்கு […]

Categories

Tech |