ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்து வசூலித்தனர். தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசின் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பால் கடை, மருந்து கடை ஆகியவை தவிர மீதம் உள்ள கடைகள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த விதிமுறையை மீறி யாரேனும் செயல்படுகின்றனரா என்பதை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் மளிகை கடை, […]
