Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து….. ஆட்டோ ஓட்டுநர் பலி; 3 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!!

ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் தெருவில் முருகன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதமே ஆன மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலை தொடர்பாக குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற முருகன் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்த ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் உள்பட 3 பேர் படுகாயம்…. திருச்சியில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் கலைவாணர் தெருவில் சபரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான அகஸ்டின்(29) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அகஸ்டின் ஐ.டி நிறுவன ஊழியரான விவேக்(29), அவரது அண்ணன் பிரவீன்(33) ஆகியோருடன் நண்பர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். பின்னர் நண்பரை பார்த்து விட்டு அவர்கள் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

சூறாவளிக்காற்றில் வீடுகள் மீது மரம் விழுந்ததால் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை பல இடங்களில் மழை பெய்ததால் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பன்னிமடை செல்வவிநாயகர் நகர் பகுதியில் இருக்கும் புளியமரம் சூறாவளி காற்றில் சாய்ந்து அங்கிருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரன், விமலா, ரங்கம்மாள் ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்து மீது பயங்கரமாக மோதிய கார்…. சுக்குநூறாக நொறுங்கிய வாகனம்…. படுகாயமடைந்த 3 பேர்…!!

அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை சுந்தரம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பெருங்களூர் வாராப்பூர் பிரிவு சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தும் சுந்தர மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories

Tech |