தஞ்சாவூர் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்சார கம்பியின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 3 பயணிகளின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் […]
