ராட்சத அலையில் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் நெட்டுகுப்பம் பகுதியில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், அலெக்ஸ் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது வீட்டில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக டேவிட்டின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் டேவிட் தனது மகனான அலெக்ஸ் மற்றும் உறவினர்களின் குழந்தைகளை நெட்டுகுப்பம் கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து […]
