பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்களாக பிரச்சாரம் நடந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் அவர் கரூருக்கு விரைந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது “பிரதமர் நமது விவசாயிகள் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறார். மூன்று வேளாண்சட்டங்களை […]
