Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி கூட பண்ணுவாங்களா…. மாறுவேடத்தில் கண்காணித்த காவல்துறையினர்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துணை போலீஸ் கமிஷனர் ஹரிகிருஷ்ணா பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி எம்.ஜி.ஆர் நகர் தொகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தண்ணீர் கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என் மனைவி கிட்டயா பழகுற…. கல்லூரி மாணவனுக்கு சரமாரி தாக்குதல்…. 3 பேர் கைது….!!

மனைவியுடன் பழகிய கல்லூரி மாணவனை கணவன் நபர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டி பாளையத்தை சார்ந்தவர் தீபன். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராயனூர் முகாமைச் சார்ந்தவர் குணா. இவரும் தீபனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதனால் குணாவின் வீட்டிற்கு தீபன் அடிக்கடி செல்வது வழக்கமான ஒன்றானது. அப்போது குணாவின் மனைவியுடன் தீபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் அறிந்த குணா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை பார்க்குற இடத்துல… இப்படி செய்யலாமா ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் …!!

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியை அடுத்த வளையப்பட்டியில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் செல்வம், விஜய், முத்துராமன் பணி புரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான மூலப்பொருள்களை மூவரும் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரான ராகவன் பெருங்குடி காவல் […]

Categories

Tech |