3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி ரோடு அரபுக் கல்லூரி அருகில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வராஜ்(36), ரமேஷ்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொந்தமாக அடுத்தடுத்து 3 கூரை வீடுகளில் இந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு […]
