தென்கொரிய நாட்டில் பயிற்சி விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் விமானிகள் மூவர் பலியாகியுள்ளனர். தென்கொரிய நாட்டின் சச்சியோன் நகரத்தில் இருக்கும் விமானதளத்திற்கு அருகே இரு பயிற்சி விமானங்கள் நடுவானத்தில் ஒன்றின் மீது ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் விமானிகள் மூவர் பலியானதோடு ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் விமான படை, தற்போது வரை உயிர்பலிகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் கூறவில்லை. தற்போது, தீயணைப்பு வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். மீட்பு பணிகள் […]
