இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் அமைதி, இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரியும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நோபல் பரிசு கௌரவமிக்க விருதாக உலக அளவில் கருதப்படுகிறது. அதிலும் நார்வே நாட்டில் மட்டும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதை தவிர சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் மற்ற […]
