Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர் வழிப்பறி… குவிந்த புகார்கள்…. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…. சிக்கிய மூவர்…!!

கமுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேப்பங்குளம், கரிசல்புளிகே, கொம்பூதி ஆகிய பகுதிகளில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பணம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சிலர் பறித்து செல்வதாக கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால் அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மூவரைப் பிடித்து […]

Categories

Tech |