Categories
தேசிய செய்திகள்

ஆண் குழந்தை மோகத்தால்…. மகளையே கொலை செய்யத் துணிந்த கொடூர தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் என்ற பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருக்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவுக்கு 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஸ்வர ராவ்க்கு ஆண் குழந்தை மீது அதிக அளவில் ஆசை […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலில் நஷ்டம்….. “சிறுமியின் வாயில் குங்குமத்தை திணித்து நரபலி”…. பெரும் கொடூரம்….!!!!

ஆந்திர மாநிலம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு தனது 3 வயது மகள் புணர்விகாவை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜைக்குப் அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர். இதனால் பயந்து ஓடிப் போன சிறுமி கூச்சலிட்டார். […]

Categories

Tech |