பிரிட்டனில் ஒரு தந்தை, தன் 3 வயது குழந்தை மீது தவறுதலாக ட்ரக் ஏற்றியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. வேல்ஸில் இருக்கும் Pembrokeshire கவுண்டி என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று இரவு நேரத்தில், இயான்டோ ஜென்கின்ஸ் என்ற 3 வயது சிறுவன், தங்களது விவசாய பண்ணையில் சகோதரி மற்றும் ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், சிறுவனின் தந்தையான குட்டோ சியோர் […]
