Categories
உலக செய்திகள்

போரை நிறுத்துங்கள்…. உருக வைத்த 3 வயது குழந்தையின் பாடல்… உறைந்துபோன உக்ரைன் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் போரை எதிர்த்து பாடல் பாடியது லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. எனவே, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் இரு நாடுகளுமே தங்களால் […]

Categories
உலக செய்திகள்

தந்தை செய்த காரியம்… தாயை கொன்ற 3 வயது குழந்தை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமையன்று 3 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் என்ற பகுதியின் டால்டன் நகருக்கு ஷாப்பிங் சென்ற டீஜா பென்னட் என்ற 22 வயது இளம்பெண், தன் 3 வயது மகனை வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர வைத்துவிட்டு, வாகனத்தை ஓட்ட தயாராக இருந்தார். அப்போது அச்சிறுவன் அருகிலிருந்த தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தவறுதலாக துப்பாக்கியிலிருந்து பாய்ந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. தேங்காய் துண்டுகளை சாப்பிட்ட 3 வயது சிறுவன்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சீஸ்வரன் ( வயது 3 ) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று காலை இந்த சிறுவன் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்டிருக்கிறான். அப்போது தொண்டையில் ஒரு துண்டு சிக்கிக் கொண்டது. இதனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடித்துள்ளான். இதையடுத்து சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சஞ்சீஸ்வரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் திருவள்ளூரில் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க!…. “குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்”…. அதிர்ச்சி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் காமராஜர் நகரில் வசித்து வரும் பாபு என்பவரது 3 வயது மகன் சக்தி கடந்த 1-ஆம் தேதி ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடி இருக்கிறார். பின்னர் தவறுதலாக அந்த சிறுவன் நாணயத்தை விழுங்கி விட்டார். இதையடுத்து அந்த சிறுவனை அவருடைய பெற்றோர் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உணவுக்குழாயின் கீழ் பகுதியில் ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருந்ததை மருத்துவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஆல்அவுட் மருந்தை குடித்த 3 வயது குழந்தை…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

சென்னையின் பல்லாவரத்தில் உள்ள பம்மல் பாத்திமா நகரில் வெள்ளைச்சாமி தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கிஷோர் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கிஷோர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக ‘ஆல் அவுட்’ என்ற கொசு மருந்தை குடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் அழைத்துச் சென்ற போது எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.மேலும் அங்கு […]

Categories
மாநில செய்திகள்

3 வயது சிறுவனை கடத்திய வடமாநிலத்தவர்… 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறை… குவியும் பாராட்டு…!!!

வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் 3 வயது சிறுவனை கடத்திய நிலையில் புகார் அளித்து 24 மணி நேரத்தில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மித்லிஷ் குமார், துர்காதேவி என்ற தம்பதிக்கு 5 வயதில் விஷ்ணு என்ற மகனும், 3 வயதில் ஷியாம் என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதிகள் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மூன்று வயது மகன் வீட்டில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே என்ன ஒரு கொடூரம்..! பெற்ற பிள்ளையை அடித்தே கொன்ற தாய்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஜாக்ஸ்டேல் எனும் மெயின் ரோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் 3 வயது சிறுவனை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மூன்று வயது சிறுவனின் மரணத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா…? “கலாம் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பெற்ற 3 வயது சிறுவன்”… குவியும் பாராட்டு…!!!

புதுச்சேரியில் 3 வயது சிறுவன் 250க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து சொல்லி கலாமுக்காக ரெக்கார்டில் அதிக ஞாபக சக்தி கொண்ட மாணவன் என்ற இடத்தை பிடித்துள்ளார். புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியை சார்ந்தவர் ஸ்டாலின் என்பவரின்  மனைவி லட்சுமி நாராயணி. இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் யாஸ்வின். தற்போது இவருக்கு 3 வயது 2 மாதம் ஆகின்றது. சிறுவன் யாஸ்வின் 2 வயது முதல் அதிக ஞாபக சக்தியுடன் விளங்கியதால் பெற்றோர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

3 வயது சிறுவன் சாதனை… இந்த வயதில் இப்படி ஒரு திறமையா?… குவியும் பாராட்டு…!!!

தஞ்சை மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் 3 வயது சிறுவனின் சாதனையை பாராட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மபாலன் என்பவர். அவருக்கு முத்துலட்சுமி எனும் மனைவியும் அகரன் (10), ஆதவன் (3) என 2 மகன்கள் உள்ளனர். அவரின் மகன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் கூறினார். அது மட்டுமின்றி 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவின் 7 தேசிய சின்னங்கள், தமிழ் எழுத்துக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென சுடத்தொடங்கிய தீவிரவாதிகள்… உயிரிழந்த தாத்தா… அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்ட போலீசார்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட இருவர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.. காஷ்மீரின் சோபூர் என்ற பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.. யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்தார். மேலும், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சண்டைக்கு நடுவே, 3 […]

Categories
தேசிய செய்திகள்

காற்றுக்காக திறக்கப்பட்ட கதவு… 3 வயது குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கடராய்யன் பால்யா என்ற  கிராமத்தில்  வசிக்கும் தம்பதியினர் தங்களது 3 வயது மகனுடன்  இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் காற்று இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்பு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒன்று தூங்கிக்கொண்டிருந்த  3 வயது சிறுவனை தரதரவென வெளியே உள்ள  புதரில் இழுத்துச் சென்றுள்ளது. அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது. இதையடுத்து, அதிகாலை […]

Categories

Tech |