Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை முதியவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் அந்த முதியவரை கைது […]

Categories

Tech |