Categories
தேசிய செய்திகள்

“டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை” 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை….. கோர்ட் அதிரடி….!!!!

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் சாலர்புல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியை மேற்கு வங்கத்தை சேர்ந்த அக்பர் அலி (65) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…. 55 வயது பாட்டியின் கள்ளக் காதலனுக்கு வலைவீச்சு….!!

3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த 55 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத் நகர் நொய்டா பகுதியில் வசித்து வருபவர் நிராஜ் ஷர்மா. இவர் தனது மகன் வழி பேத்தியான மூன்று வயது சிறுமியுடன் அந்தப் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் நிராஜ் சர்மா தனது பேத்தியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் […]

Categories
உலக செய்திகள்

3 வயது சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு…. பரிசோதனையில் வெளிவந்த உண்மை…. விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகள்….!!

இங்கிலாந்தில் தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை விழுங்கிய 3 வயது சிறுமி ஒருவர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ASDA என்னும் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு 3 வயது குழந்தை தன்னுடைய பெற்றோருடன் சென்றுள்ளது. இந்நிலையில் அந்த 3 வயது குழந்தை தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை பெற்றோருக்கு தெரியாமல் விழுங்கியுள்ளது. இதனால் அந்த ரப்பர் துண்டு சிறுமியினுடைய தொண்டையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 வயது சிறுமிக்கு நடத்த கொடுமை… 4 வருட வழக்கு… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…

தேனி மாவட்டத்தில் 4 வருடங்களாக நடைபெற்று வந்த சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் தர்மர்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் 3 வயது பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்னமனூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று இதற்கு இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு சளி புடிச்சிருக்கு டாக்டர்… என்னாச்சுன்னு கொஞ்சம் பாருங்க… தனியாளாக மருத்துவமனைக்கு வந்த 3 வயது சிறுமி…!!!

நாகலாந்து சேர்ந்த 3 வயது சிறுமி தனக்கு சளி பிரச்சனை இருந்ததற்காக சுகாதார நிலையத்திற்கு தனியாளாக வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகலாந்தை சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவி. இவரது பெற்றோர்கள் விவசாயிகள். சம்பவம் நடந்த தினத்தன்று இவரது தந்தை மற்றும் தாய் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இவருக்கு சளி பிரச்சனை இருந்தால் முக கவசம் அணிந்து அந்த சிறுமி சுகாதார மையத்திற்கு அவரே நடந்து வந்துள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

காதலனுடன் தனிமையில் இருக்க… 3 வயது சிறுமியை கடத்தி சென்ற இளம்பெண்… எதற்கு தெரியுமா..?

காதலனோடு தனிமையில் இருப்பதற்காக 3 வயது சிறுமியை கடத்தி சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பஞ்சாபில் ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் நிஷு திவேதி. இவர் அதே பகுதியை சேர்ந்த நவதீப் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனை மீறி இருவரும் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து தங்களின் உறவினர்களான 3 வயது சிறுமியை கடத்தி சென்று ஹோட்டலில் தாங்கள் கணவன் மனைவி என்று கூறி ரூம் […]

Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமி…. அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாததால்… மருத்துவமனையில் துடிதுடித்து இறந்த கொடூரம்…!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தை…” தலைகீழாக மாற்றிய 3 வயது சிறுமி”… அசத்தல் சாதனை..!!

மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார். தனது உறவினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

3 வயது சிறுமியிடம் அத்துமீறல்… கொடூரனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

சிதம்பரத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நபரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே இருக்கின்ற பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் அக்னிவீரன்(52) என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதனைக் கண்ட சிறுமியின் தாய் அக்னி வீரனை திட்டிவிட்டு சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம் – 3 வயது சிறுமிக்கு கொரோனா…பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் 64 வயது முதியவர் உயிரிழந்ததால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்து 3 வயது சிறுமியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. ஏற்கனவே கல்லூயில்  76 வயது முதியவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டியும் மரணமடைந்தனர். இந்தியாவிலேயே […]

Categories

Tech |