Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் விளையாடிய 3 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்….. கதறும் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் ராஜ்குமார்- சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷ்மிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சங்கீதா தனது மகள், மாமனார், மாமியாருடன் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் ஒரு செல்போனை கொடுத்து தனியாக உட்கார வைத்துவிட்டு 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனில் விளையாடி கொண்டே நடந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

Breaking: மழைநீர் வடிகாலில் விழுந்தது குழந்தை பலி….!!!!

சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திறந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மிக கன மழை பெய்ததால் தண்ணீர் முட்டி வரை தேங்கியிருந்திருக்கிறது. இந்த விபரீதத்தால் குழந்தையின் குடும்பம் மட்டுமல்லாமல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் பயங்கரம்…. 29-ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான குழந்தை…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மூன்று வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் 29 ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 29-ஆம் மாடியிலிருந்து ஒரு 3 வயது குழந்தை தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். உடனே வெளியில் வந்து பார்த்தபோது, அந்த குழந்தையின் தாயார், “ஐயோ, என் குழந்தை” என்று கதறி அழுததாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. பிறந்தநாள் கொண்டாடியபோது கொல்லப்பட்ட குழந்தை.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!!

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் உள்ள மியாமி அவென்யூவில் இருக்கும் பகுதியில் எலிஜா லாபிரான்ஸ் என்ற 3 வயது குழந்தை தன் பிறந்தநாளை கடந்த 24 ஆம் தேதி  கொண்டாடியிருக்கிறார். அப்போது கேக் வெட்டி, முடித்தவுடன் சுமார் 8 மணிக்கு ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அந்த வீட்டை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சூட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

காரில் சென்ற போது துப்பாக்கி சூடு… “ரத்த வெள்ளத்தில் பலியான 3 வயது குழந்தை”… இரவில் நடந்த பயங்கரம்..!!

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் அதிக அளவு பெருகியுள்ளது. அதனால் துப்பாக்கி வினியோகம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அமெரிக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி கொண்டிருக்கிறது. அதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிக அளவில் […]

Categories

Tech |