ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்துவருகிறார். இவருக்கு மூன்று வயதில் புணர்விகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வேணுகோபாலுக்கு தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் தனது மகளை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி இரவு 11 மணியளவில் குழந்தைக்கு அவரது தாய் மஞ்சள் நீரூற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு […]
