சீனாவில் நேற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி அந்நாட்டின் தலைநகரில் தொடங்கியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. தற்போது, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று 3-11 வயது வரையிலான அனைத்து […]
