தமிழகத்தில், நாளை நடக்கவிருக்கும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையுள்ள தடுப்பூசிகள் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதை பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த […]
