பிரபல நாட்டின் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் அதிபராக இருந்த போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக், லிஸ் டிரஸ், பென்னி மார்டனட் உட்பட 8 பேர் போட்டியிடும் நிலையில், 2 சுற்றுகளாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிங் கட்சியை சேர்ந்த 358 […]
