சட்டமன்றத் தேர்தலில் 3 விதமான வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையமானது தபால் வாக்கு முறையை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தபால் வாக்கு முறையை பற்றி தெரிவித்துள்ளார் . இந்திய தேர்தல் ஆணையமானது வாக்குச்சாவடிகளில் வந்து வாக்களிக்க முடியாத மூன்று விதமான வாக்காளர்களுக்கு […]
